Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்களில் தமிழ்: அமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (20:24 IST)
தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் வங்கி படிவங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மற்றும் வங்கி படிவங்களில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்றும் வங்கிகளில் ஹெல்ப்லைன் சேவைகளில் உள்ள அதிகாரிகள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல்ராஜன் வங்கிகளில் தமிழ்மொழி கட்டாயம் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

முதன்முறையாக விண்ணைத் தொண்ட ‘சிங்க’ பெண்கள் குழு! - வரலாற்று சாதனை படைத்த பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments