Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்களில் தமிழ்: அமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (20:24 IST)
தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் வங்கி படிவங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மற்றும் வங்கி படிவங்களில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்றும் வங்கிகளில் ஹெல்ப்லைன் சேவைகளில் உள்ள அதிகாரிகள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல்ராஜன் வங்கிகளில் தமிழ்மொழி கட்டாயம் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments