Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம்: தமிழக நிதியமைச்சர் கலந்து கொள்வாரா?

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (08:08 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒருசில பொருட்களுக்கான வரி குறைப்பு, ஜவுளிக்கான வரி உயர்வு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் வீட்டார் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

சுற்றுலா பயணிகளை தாக்கிய போராளிகள்.. நியூயார்க் டைம்ஸ் தலைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments