Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரசாந்த் கிஷோர்

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (16:48 IST)
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 
 
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
 
அந்த வகையில், திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கவுள்ள தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments