Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரசாந்த் கிஷோர்

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (16:48 IST)
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 
 
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
 
அந்த வகையில், திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கவுள்ள தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments