Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு தடை கோரி போராட்டம்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (12:35 IST)
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு தடை கோரி போராட்டம்!
 தருமபுர ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் அந்த அனுமதியை ரத்து செய்து இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என ஒரு சில அமைப்புகள் போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுர பட்டினப்பிரவேசம நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனை அடுத்து அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறியதை அடுத்து தமிழக அரசு மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது
 
ந்த நிலையில் தருமபுர பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்வுக்கு தடை கோரி சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த பின்னரும் சில அமைப்புகள் போராடி வருவது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments