Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு தடை கோரி போராட்டம்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (12:35 IST)
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு தடை கோரி போராட்டம்!
 தருமபுர ஆதினம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் அந்த அனுமதியை ரத்து செய்து இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என ஒரு சில அமைப்புகள் போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுர பட்டினப்பிரவேசம நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனை அடுத்து அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறியதை அடுத்து தமிழக அரசு மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது
 
ந்த நிலையில் தருமபுர பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்வுக்கு தடை கோரி சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த பின்னரும் சில அமைப்புகள் போராடி வருவது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments