Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோட்டா, வறுத்த கறி தான் வேண்டும் ! ரோட்டில் உருண்டு புரண்ட இளைஞர்...

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (15:27 IST)
சென்னை அண்ணா சாலையில் இளைஞர் ஒருவர் தனக்கு பரோட்டாவும் வறுத்த கறியும் தான் வேண்டுமென புரண்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞர் திடீரென்று நடுரோட்டுக்கு வந்து சாலையில் படுத்து உருண்டு புரண்டார். அதைப் பார்த்த காவலர் அவரை ஓரமாகக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அவர் மறுத்தார்.

பின்னர்   என்ன வேண்டும் என போலீஸார் அவரிடம் கேட்டபோது, தனக்கு பரோட்டாவும் வறுத்த கறியும் வேண்டுமென அவர் கூறியுள்ளார். அதைக் கேட்டகாவலர் தான்  வாங்கித் தருவதாக கூறிய பின் அவர் சாலியில் ஓரமாக  சென்று உட்கார்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments