Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.நகரில் கூடிய கூட்டம்: ஆடியை கண்டு ஆடிப்போன கொரோனா!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (15:17 IST)
ஆடி தள்ளுபடியில் பொருட்களை வாங்க மக்கள் கூடியதால் கொரோனா பீதி, சமூக இடைவெளி ஆகியவை தி நகரில் காற்றில் பறந்தது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது. 
 
ஆனால் இந்த பயம் கொஞ்சம் கூட இல்லாமல் நேற்று ஆடி தள்ளுபடி துவங்கியதும் தி நகரில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். தி நகர் மட்டுமின்றி ரங்கநாதன் தெருவிலும் இதே நிலைதான். 
 
சமூக இடைவெளி காற்றில் பறந்த நிலையில் ஆடி தள்ளுபடிக்கு குவிந்த மக்களை கண்டு கொரோனாவே பயந்திருக்கும் போல... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments