Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.நகரில் கூடிய கூட்டம்: ஆடியை கண்டு ஆடிப்போன கொரோனா!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (15:17 IST)
ஆடி தள்ளுபடியில் பொருட்களை வாங்க மக்கள் கூடியதால் கொரோனா பீதி, சமூக இடைவெளி ஆகியவை தி நகரில் காற்றில் பறந்தது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது. 
 
ஆனால் இந்த பயம் கொஞ்சம் கூட இல்லாமல் நேற்று ஆடி தள்ளுபடி துவங்கியதும் தி நகரில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். தி நகர் மட்டுமின்றி ரங்கநாதன் தெருவிலும் இதே நிலைதான். 
 
சமூக இடைவெளி காற்றில் பறந்த நிலையில் ஆடி தள்ளுபடிக்கு குவிந்த மக்களை கண்டு கொரோனாவே பயந்திருக்கும் போல... 

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments