Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து தகராறு… காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:15 IST)
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் தாசம்பாளையத்தில் வசித்து வந்தவர் கலியபெருமாள். இவர் ஒருவருடத்திற்கு முன் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டைப் போட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மது அருந்திவிட்டு வந்த அவர் தனது மனைவி பெயரில் உள்ள வீட்டுமனையை விற்பனை செய்யக் கையெழுத்துப் போட்டுத்தருமாறு கேட்டுள்ளார்.

அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், ஆவேசம் அடைந்த கலியப்பெருமாள் உலக்கையை எடுத்து மனைவியை தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் பயந்துபோன கலியபெருமாள் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் விசரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

2வது நாளாக தங்கம் விலை உயர்வு.. மீண்டும் ரூ.54,000ஐ நெருங்கிய சவரன்..!

16 வயது சிறுமியுடன் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்த கும்பல்.. வீடுபுகுந்து வெட்டியதால் அதிர்ச்சி..!

பாலியல் புகாரில் சிக்கிய பூசாரி கைது.. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்ததாக தகவல்..!

தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி சட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்..!

ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 178 பேர் உடல்நலம் பாதிப்பு.. பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments