Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் பணம் திருடிய சிறுவன்… சிசிடிவி காட்சி வெளீயீடு

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:02 IST)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு சிறுவன்ன் ரூ. 20 ஆயிரம் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்தகம் உள்ளது.
இங்கு நாள்தோறும் மக்கள்  வந்து மருத்துகள் வாங்கிச் செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை இங்குப் பணியாற்றும் ஊழியர்கள் வந்து பணப்பெட்டியைத் திறந்தபோது, ரூ. 20 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, ஒரு சிறுவனம் உள்ளே நுழைந்து பணத்தைத் திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனைத்தொடர்ந்து போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments