மாணவிக்கு பாலியல் தொல்லை- பேராசிரியர் கைது !

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (16:10 IST)
விருதுநகர் மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் அங்கு படித்து வரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அம்மாணவி புகார் அளித்த நிலையில், தற்போது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளார். மேலும் , அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்: ஈபிஎஸ் வாக்குறுதி..!

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்