பொங்கல் சிறப்பு தொகுப்புடன்… பரிசுத் தொகை?

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (20:03 IST)
ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்புப் பரிசுப் பொருட்கள் வழங்கவுள்ளதாகச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதில், அரசு அறிவித்த 20 பொருட்கள் அடங்கிய பொங்க்ல் சிறப்பு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இதவுடன் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments