Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் சிறப்பு தொகுப்புடன்… பரிசுத் தொகை?

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (20:03 IST)
ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்புப் பரிசுப் பொருட்கள் வழங்கவுள்ளதாகச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதில், அரசு அறிவித்த 20 பொருட்கள் அடங்கிய பொங்க்ல் சிறப்பு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இதவுடன் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments