கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:38 IST)
கொரனோ பாதிப்பில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும் இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உயிர் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் தற்போது பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments