Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் - பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம்

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (11:07 IST)
தனியார் வாட்டன் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
தற்போது பெரும்பாலான வீடு மற்றும் அலுவலகங்களில் தனியார் தண்ணீர் கேன்கள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
 
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் பங்கேற்கவுள்ளதால் இந்த மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், இந்த விவகாரம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments