Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் - பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம்

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (11:07 IST)
தனியார் வாட்டன் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
தற்போது பெரும்பாலான வீடு மற்றும் அலுவலகங்களில் தனியார் தண்ணீர் கேன்கள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
 
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் பங்கேற்கவுள்ளதால் இந்த மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், இந்த விவகாரம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments