Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வேலையை பார்க்க விடுங்கள் -விமான நிலையத்தில் சீறிய ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (09:56 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றிய செய்திகளையே ஊடகங்கள் தற்போது முன்னிறுத்தி வருகின்றன.


 

 
கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “இங்கே சிஸ்டம் சரியில்லை. நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
இந்நிலையில், இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்குகிறது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு புறப்புட்டு சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம், எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். 
 
அதற்கு பதிலளித்த ரஜினி “காலா படப்பிடிப்பிறாக மும்பை செல்கிறேன். சினிமாவில் நடிப்பது என் வேலை. இது உங்களின் வேலை. எனது வேலையை செய்ய விடுங்கள். அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் அறிவிப்பேன்” என சற்று கோபமாக கூறி விட்டு சென்றார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments