Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பு: சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:44 IST)
தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்புக்கு மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்க கடைசி தேதி குறித்த அறிவிப்பை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்டோபர் 23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் சரிபார்ப்பு அக்.23 வரை நடைபெறும்.
 
கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி இணையவழியில் வழங்கப்படும். சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அக்டோபர் 28 முதல் 30-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? இப்போதே போஸ்டர் அடிக்க தொடங்கிய தொண்டர்கள்!

கவரைப்பேட்டை விபத்தில் திருப்பம்! ரயில் கவிழ்ப்பு சதி வழக்கு சேர்ப்பு!

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வி.சி.க. போட்டி.. ஆர்.ஜே.டி. கட்சியுடன் கூட்டணி..!

குஷ்புவுக்கு வாய்ப்பு இல்லை.. வயநாடு வேட்பாளரை அறிவித்தது பாஜக..!

பகலில் வெயில்.. நள்ளிரவில் கனமழை.. தொடர்ந்து 3வது நாளாக பலத்த மழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments