Webdunia - Bharat's app for daily news and videos

Install App

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிறைவாசிகள்! குடும்பத்தாரின் குறை கேட்பு நிகழ்வு!

Prasanth Karthick
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (10:30 IST)

NIA வால் UAPA சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் குடும்பத்தாரின் குறை கேட்டு வழிகாட்டும் மக்கள் தீர்ப்பாயம் வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு நிர்வாகம் சார்பாக நேற்று (09/12/24) கோவையில் நடைபெற்றது. 

 

 

நிகழ்வை வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் துவங்கி வைத்து உரையாற்றினார். தீர்ப்பாயத்திற்கு தோழர் தியாகு தலைமை தாங்கினார். பி யு சி எல் அகில இந்திய செயலாளர் Adv பாலமுருகன், வெல்ஃபேர் கட்சி மாநில பொதுச் செயலாளர் Adv I M சாதிக், துணைத் தலைவர்கள் கவி மணிமாறன், முகம்மது கௌஸ், துணைப் பொதுச் செயலாளர் முகம்மது இஸ்மாயில், நிர்வாக குழு உறுப்பினர் மதி அம்பேத்கர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்து விசாரணை மேற்கொண்டனர். 

 

சிறைவாசி குடும்பத்தாரின் குறைபாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் மனதை கலங்க வைப்பதாக இருந்தது. அவர்களது அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவைகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments