Webdunia - Bharat's app for daily news and videos

Install App

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிறைவாசிகள்! குடும்பத்தாரின் குறை கேட்பு நிகழ்வு!

Prasanth Karthick
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (10:30 IST)

NIA வால் UAPA சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் குடும்பத்தாரின் குறை கேட்டு வழிகாட்டும் மக்கள் தீர்ப்பாயம் வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு நிர்வாகம் சார்பாக நேற்று (09/12/24) கோவையில் நடைபெற்றது. 

 

 

நிகழ்வை வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் துவங்கி வைத்து உரையாற்றினார். தீர்ப்பாயத்திற்கு தோழர் தியாகு தலைமை தாங்கினார். பி யு சி எல் அகில இந்திய செயலாளர் Adv பாலமுருகன், வெல்ஃபேர் கட்சி மாநில பொதுச் செயலாளர் Adv I M சாதிக், துணைத் தலைவர்கள் கவி மணிமாறன், முகம்மது கௌஸ், துணைப் பொதுச் செயலாளர் முகம்மது இஸ்மாயில், நிர்வாக குழு உறுப்பினர் மதி அம்பேத்கர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்து விசாரணை மேற்கொண்டனர். 

 

சிறைவாசி குடும்பத்தாரின் குறைபாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் மனதை கலங்க வைப்பதாக இருந்தது. அவர்களது அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவைகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

புனே இளம்பெண் பாலியல் பலாத்காரம் விவகாரம்.. கொரியர் நபர் அந்த பெண்ணுக்கு நண்பரா? திடுக்கிடும் தகவல்..!

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments