Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (22:26 IST)
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அசராணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி, இன்று தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அசராணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அசராணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில்,  தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பிறகே இட ஒதுக்கீட்டில் இந்த நியமனம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments