Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

Advertiesment
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (23:20 IST)
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு  முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹோட்டலுக்கு வெளியே இறைச்சியை வைக்கக் கூடாது – வதோதரா நகர நிர்வாகம்