Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசிக்கு சம்மன்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (14:21 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 
மார்ச் 21ல் நேரில் ஆஜராக ஓபிஎஸ் மற்றும் இளவரசிக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. 
 
இந்த விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்க்கு இதுவரை 7 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments