Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இளவரசிக்கு சம்மன்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (14:21 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 
மார்ச் 21ல் நேரில் ஆஜராக ஓபிஎஸ் மற்றும் இளவரசிக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. 
 
இந்த விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்க்கு இதுவரை 7 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments