Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுடன் பேச்சுவார்த்தையில் கூட தமிழிலேயே பேசும் மோடி!

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (13:10 IST)
இன்று சீன – இந்திய அதிகாரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்திலும் பிரதமர் மோடி தமிழில் பேசியுள்ளார்.

சீன அதிபர் சின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கும் இரண்டாவது உச்சி மாநாடு நேற்று முதல் மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மகாபலிபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த இரு தலைவர்களும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். அதற்கு பிறகு இன்று சீன – இந்திய அதிகாரிகள் பங்கு பெறும் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிகாரிகளிடம் பேச தொடங்கிய பிரதமர் ’மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்’ என தமிழில் பேசினார். பிறகு அதிகாரிகளிடையே இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்படுத்துதல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்ததும் சீன அதிபர் விமான நிலையம் சென்று அங்கிருந்து சீனா திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

தமிழக முதல்வர் தாயார் தாயார் தயாளு அம்மாளுக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி..!

தனிமை சிறையில் இம்ரான் கான்.. மனைவி சந்திக்க கூட அனுமதி மறுப்பு..!

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இன்று முதல் தாம்பரம் வராது.. என்ன காரணம்?

அடுத்தடுத்து இரு சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. வந்தவாசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments