Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மணிக்கு பிரதமர் மோடி உரை....இணையதளத்தில் டிரெண்டிங்

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (15:48 IST)
பிரதமர் இன்று மாலை 5 மணிக்கு மக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில் இதுகுறித்த இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத்தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தடுப்பு மருந்துகளையும் மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  இதனால், மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாள் கழித்து பிரதமர் மக்களுக்கு உரையாற்ற உள்ளதால், கொரொனா பாதிப்புகள் குறைந்துவருவது குறித்தும் மக்கள் அவசியம் தடுப்பு மருத்துகள் போடவேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துவார் எனவும். கருப்பு, வெள்ளை, மஞ்சல் பூஞ்சை தொற்றுகளுக்கு மருத்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றைக் குறித்துப் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments