Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுரையீரல் புண்களை உருவாக்கும் ஆல்பாவை விட ஆபத்தான புது கொரோனா

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (15:40 IST)
ஆல்பாவை விட ஆபத்தான B.1.1.28.2 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரஸ் புனேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. 
 
இந்நிலையில், B.1.1.28.2 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரஸ் புனேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரேசிலில் இருந்து வந்தவர்களிடம் இருந்து இந்த மரபணு மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த வைரஸ் இந்தியாவில் உள்ள டெல்டா போன்றது என்றாலும், ஆல்பாவை விட ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு,  B.1.1.28.2 மரபணு மாற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் எடை குறைதல் சுவாச குழாயில் வைரஸ் வளர்ந்து நுரையீரல் புண்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments