அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:10 IST)
அர்ச்சகர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
 
அர்ச்சகராக விரும்பும் 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் நடத்தும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில் 3 ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். கடைசி தேதியான அக்டோபர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments