Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களின் விலை உயர்கிறது - டாஸ்மாக் நிர்வாகம்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:38 IST)
தமிழகத்தில் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது

இந்த மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரொனா காலக்கட்டத்திலும்கூட தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
`

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்.. அதிமுகவில் பரபரப்பு..!

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை கடத்திய இஸ்ரேல் ராணுவம்!? - இஸ்ரேலில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments