Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களின் விலை உயர்கிறது - டாஸ்மாக் நிர்வாகம்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:38 IST)
தமிழகத்தில் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது

இந்த மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரொனா காலக்கட்டத்திலும்கூட தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
`

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments