Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களின் விலை உயர்கிறது - டாஸ்மாக் நிர்வாகம்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:38 IST)
தமிழகத்தில் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது

இந்த மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரொனா காலக்கட்டத்திலும்கூட தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
`

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments