Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு...பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (14:20 IST)
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளில் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில்  பருவ நிலை மாற்றம் காரணமாக ஜூலையில் 200  லாரிகளில் விற்பனை வந்த கேரட் ஆகஸ்ட்டில் 150 லாரிகளாகவும், தற்போது 75 லாரிகள் ஆகக் குறைந்துள்ளது. கேரட் விளைச்சல் பாதிப்பு மற்றும் கேரட் வரத்து  குறைந்துள்ளதால் அதன் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது.



சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.  வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ. ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது..

ALSO READ: ஆவின் இனிப்பு வகைகள் ரு.80 வரை விலை உயர்வு: இன்று முதல் அமலுக்கு வந்தது

மேலும், கேரட் விளைச்சல் குறைவால் இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என வியாபரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலையில் 40 முதல் 43 வரை விற்பனையாக கேரட் இப்போது, ரூ.120 க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments