Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வரவில்லையா? என்ன காரணம்?

Webdunia
புதன், 24 மே 2023 (15:34 IST)
கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா ஜூன் 5-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இதற்காக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லிக்கு நேரடியாக சென்று ஜனாதிபதியை சந்தித்து அழைப்பிதழை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களுக்கு வேறொரு பணி இருப்பதன் காரணமாக அவர் தமிழ்நாடு கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வரவில்லை என்றும் எனவே ஜூன் 5-ம் தேதிக்கு பதில் குடியரசு தலைவர் அளிக்கும் வேறொரு நாளில் இந்த விழா நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் 
 
ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments