Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’குற்றவாளிகளை என்கவுன்டரில் கொல்ல வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வியாழன், 14 மே 2020 (14:40 IST)
விழுப்புரம் மாவட்டத்தில்  முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  , இன்று விழுப்புரம் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூரி ரூ.1 லட்சம் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்துத்தார். அப்பொது  அவர் கூறியதாவது:

பெண்கள் மீது வன்முறையில் ஈடிபவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் இது ஞாயமான தீர்ப்பாக இருக்கும் . மாணவியின் குடும்பத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments