Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’குற்றவாளிகளை என்கவுன்டரில் கொல்ல வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வியாழன், 14 மே 2020 (14:40 IST)
விழுப்புரம் மாவட்டத்தில்  முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  , இன்று விழுப்புரம் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூரி ரூ.1 லட்சம் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்துத்தார். அப்பொது  அவர் கூறியதாவது:

பெண்கள் மீது வன்முறையில் ஈடிபவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் இது ஞாயமான தீர்ப்பாக இருக்கும் . மாணவியின் குடும்பத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments