Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’குற்றவாளிகளை என்கவுன்டரில் கொல்ல வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வியாழன், 14 மே 2020 (14:40 IST)
விழுப்புரம் மாவட்டத்தில்  முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  , இன்று விழுப்புரம் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூரி ரூ.1 லட்சம் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்துத்தார். அப்பொது  அவர் கூறியதாவது:

பெண்கள் மீது வன்முறையில் ஈடிபவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் இது ஞாயமான தீர்ப்பாக இருக்கும் . மாணவியின் குடும்பத்துக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments