Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடை கடையாக வசூலிச்சு கட்சி விழா... யாரை சீண்டுகிறார் பிரேமலதா!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (15:27 IST)
சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 
 
பிரேமலதா விஜயகாந்த் குட்ட குட்ட குனிய மாட்டோம் என பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது சாதி, மொழி பெயரை சொல்லி மக்களை துண்டாடும் அரசு தான் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 
 
அதோடு, கடை கடையாக வசூல் செய்து கட்சி விழா நடத்துகிறார்கள் என தெரிவித்தார். மேலும், பேச்சில் பிற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருப்பவர்கள் பலரும், கேப்டனின் பாலிசியைப் பின்பற்றியவர்கள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments