Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடைகாலம் என்பதால் முதல்வர் சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ளார்: பிரேமலதா

Webdunia
புதன், 24 மே 2023 (10:59 IST)
கோடை காலம் என்பதால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக கிளம்பினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று அவர் சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்றும் தமிழகத்தில் முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் முதல்வரின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ’முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு முன் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு இதுவரை என்ன தொழில் தொடங்கப்பட்டது? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை நான் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அவர் குடும்பத்துடன் கோடை சுற்றுலாவுக்காக சென்று உள்ளார் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments