Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (16:58 IST)
கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. முதலில் பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்த நிலையில் பின்னர் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல இப்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments