Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சி பெண் மருத்துவர் காய்ச்சலால் உயிரிழப்பு.. திருவாரூரில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:57 IST)
கேரளாவில் இருந்து பயிற்சி பெறுவதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த இளம் பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவைச் சேர்ந்த சிந்து என்ற பெண் மருத்துவர் பயிற்சிக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தார். இவர் கடந்த நேற்று காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிர் இழந்தார்.  
 
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பயிற்சிக்கு வந்த சிந்து காய்ச்சல் காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை சேர்ந்த பயிற்சி மாணவி மரணம் சக மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments