Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா பாடிய பாடல் “என்னாத்துக்கு நோட்டு”: தேர்தல் ஆணையம் வெளியீடு

Webdunia
திங்கள், 9 மே 2016 (15:49 IST)
வாக்காளர்கள் நேர்மையாக பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழக தேர்தல் ஆணையம் பிரபுதேவா குரலில் “என்னாத்துக்கு நோட்டு” என்ற பாடலை வெளியிட்டுள்ளது.


 

தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவிதம் வாக்குப்பதிவு செய்ய முயற்சித்து வரும் தமிழக தேர்தல் ஆணையம், அதோடு இல்லாமல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், ஏமறுவதும் ஒன்றுதான் என்று பொது மக்களிடையே பல்வேறு வகையில் தெரியப்படுத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, சினாமாவில் பிரபல நடிகர்கள் பேசிய பஞ்ச் டயலாக்குகளை 
மாற்றியமைத்து வெளியிட்டது.

இந்நிலையில், யுகபாரதி வரிகளில், பிரபுதேவா குரலில் என்னாத்துக்கு நோட்டு, எனக்கு ஒரு டவுட்டு என்ற விழிபுணர்வு விடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் கானா பானியில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலின் கடைசியில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல;நேர்மையாக வாக்களிப்போம் போன்ற வசனங்கள்” அடங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments