Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவா பாடிய பாடல் “என்னாத்துக்கு நோட்டு”: தேர்தல் ஆணையம் வெளியீடு

பிரபுதேவா பாடிய பாடல் “என்னாத்துக்கு நோட்டு”: தேர்தல் ஆணையம் வெளியீடு
, திங்கள், 9 மே 2016 (15:49 IST)
வாக்காளர்கள் நேர்மையாக பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழக தேர்தல் ஆணையம் பிரபுதேவா குரலில் “என்னாத்துக்கு நோட்டு” என்ற பாடலை வெளியிட்டுள்ளது.


 

தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவிதம் வாக்குப்பதிவு செய்ய முயற்சித்து வரும் தமிழக தேர்தல் ஆணையம், அதோடு இல்லாமல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், ஏமறுவதும் ஒன்றுதான் என்று பொது மக்களிடையே பல்வேறு வகையில் தெரியப்படுத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, சினாமாவில் பிரபல நடிகர்கள் பேசிய பஞ்ச் டயலாக்குகளை 
மாற்றியமைத்து வெளியிட்டது.

இந்நிலையில், யுகபாரதி வரிகளில், பிரபுதேவா குரலில் என்னாத்துக்கு நோட்டு, எனக்கு ஒரு டவுட்டு என்ற விழிபுணர்வு விடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் கானா பானியில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலின் கடைசியில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல;நேர்மையாக வாக்களிப்போம் போன்ற வசனங்கள்” அடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்.டி.டிவிக்கு விஜயகாந்த் ஆங்கிலத்தில் கொடுத்த கலக்கல் பேட்டி : வீடியோ