Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்காரன்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:43 IST)
காவல்காரன்பட்டி பகுதியில் இன்று  காலை முதல் மாலை வரை (11 ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
 
கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட, காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் வருகின்ற 11 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. என்று ஏற்கனவே அறிவித்தபடி இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதனால் பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலணி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்று குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தபடி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments