காவல்காரன்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:43 IST)
காவல்காரன்பட்டி பகுதியில் இன்று  காலை முதல் மாலை வரை (11 ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
 
கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட, காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் வருகின்ற 11 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. என்று ஏற்கனவே அறிவித்தபடி இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதனால் பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலணி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்று குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தபடி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments