Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்காரன்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:43 IST)
காவல்காரன்பட்டி பகுதியில் இன்று  காலை முதல் மாலை வரை (11 ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
 
கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட, காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் வருகின்ற 11 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. என்று ஏற்கனவே அறிவித்தபடி இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

இதனால் பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலணி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்று குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தபடி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments