Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:38 IST)
மஹாராஸ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்ச்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்  அக்கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மறும் சிவசேனா அதிருப்திக் குழு தலைவர் ஷிண்டே ஆகியோர் தலைமையில் 2 பிரிவாக உள்ளது.

இந்த நிலையில், அடுத்த மாதம் 3 ஆம் தேதி அந்தேரி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இத்தொகுதியில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.

இந்த  நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று ஷிண்டே தேர்தல் ஆணையத்திடம் கூறிய நிலையில், இரு தரப்பினரும் வேறறு பெயர் மற்றும் சின்னத்துடன் போட்டியிடும்படி கூறியது.

இந்த நிலையில் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயருடன் இரட்டை வாள் – கேடயம் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments