Webdunia - Bharat's app for daily news and videos

Install App

EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை - பறக்கும் மீம்ஸ்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:17 IST)
தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் இந்த மின்வெட்டு பிரச்சனை மக்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள்,  மீம்ஸ்கள் மூலம் "EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை" என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments