Webdunia - Bharat's app for daily news and videos

Install App

EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை - பறக்கும் மீம்ஸ்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:17 IST)
தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் இந்த மின்வெட்டு பிரச்சனை மக்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள்,  மீம்ஸ்கள் மூலம் "EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை" என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments