Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள் இன்றி பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் ! வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:45 IST)
மருத்துவர்கள் இன்றி பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் ! வைரலாகும் வீடியோ

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு  அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் இல்லாமலேயே ஊழியர்கள் பிரேதப் பரிசோதனை செய்ததாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. 
 
தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில் நிகழும் விபத்துகளில் இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும்.  இந்த நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி சமூக வலைதளங்களில் செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 
 
அதில், மருத்துவர்கள் இல்லாமலேயே  ஊழியர்களே சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்தனரா. இல்லை தற்கொலை செய்யப்பட்டனரா, கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த உண்மையை அறிவதற்குத்தான் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்கள் பரிசோதனை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 கிமீ பயணம் செய்து சண்டை போட்ட 50 பள்ளி மாணவிகள்: இன்ஸ்டாகிராமால் வந்த பிரச்சனை..!

மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அன்புமணி மு.க.ஸ்டாலின் போல இருக்க வேண்டும்! சூசகமாக சொன்ன ராமதாஸ்!

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments