Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்! யார் யாருக்கு தபால் வாக்குகள்?

Mahendran
திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:05 IST)
சென்னையில் இன்று முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை அடுத்து இன்று முதல் சென்னையில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை தபால் வகுப்புகள் சேகரிக்கும் பணி நடைபெறும் என்றும்11,369 மாற்றுத்திறனாளிகள், 63,751 முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
தபால் வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து தபால் வாக்குகள் உள்ள வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை பொறுப்புடன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments