Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’சென்னை மக்களின் கவனத்திற்கு’ - மழை தொடரும்!

Advertiesment
’சென்னை மக்களின் கவனத்திற்கு’ - மழை தொடரும்!
, சனி, 1 அக்டோபர் 2016 (00:24 IST)
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வபோது கன மழை பெய்து வருகிறது. 


 
 
இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரலாகும் நமீதாவின் புகைப்படம்!