கோவை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு 'சீல்'!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (13:38 IST)
கோவையில் இருந்த இரண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு இந்திய அரசு 5 ஆண்டுகள் சமீபத்தில் தடை விதித்தது. இந்த காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அமைப்புகள் மூடப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் தமிழகத்தில் கோவையில் இந்த அமைப்புக்கு இருந்த இரண்டு அலுவலகங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்
 
மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேட்டில் இந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகமும் வின்சென்ட் சாலையிலிருந்து அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments