Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கடைகளில் மாற்றம்

ரேசன் கடைகளில் மாற்றம்
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:07 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகள் திறக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு அறிவித்துள்ளதாவது:   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி முதல்  3 ஆம் தேதி வரை ரேசன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு