Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: களைகட்டும் முன்பதிவுகள்!

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (15:42 IST)
எதிர்வரும் பொங்கல் விழாவுக்கு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா ஜனவரியில் நடைபெற உள்ளது. பொங்கலுக்கு தொடர்ந்து 3 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் 30 நாட்களுக்கு முன்பே பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் தேதியன்று புறப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவுகள் முழுமையாக முடிந்து விட்டதால் பேருந்து முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்து பயணிப்போர் தவிர அந்த சமயத்திற்கு முன்பதிவு செய்யாமல் பயணிப்போரும் கணிசமாக இருப்பதால் அவர்களும் விழா நேரத்தில் ஊர்களுக்கு செல்லும் வகையில் கூடுதலாக பேருந்துகளை ஏற்பாடு செய்யவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments