Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு ஜனவரி 9 - 12 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் ! தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:00 IST)
ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதை அடுத்து, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்  தமிழக அரசின் சார்பில், ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசுத் தொகை வழங்க உத்தவிட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2363 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பரிசுத் தொகையை தேர்தலுக்கு முன் வழங்க நீதிமன்றம் தடைவிதித்திருந்ததை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதில், வரும் 9 - 12 தேதிக்குள் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை  தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments