Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு ஜனவரி 9 - 12 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் ! தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:00 IST)
ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதை அடுத்து, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்  தமிழக அரசின் சார்பில், ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பரிசுத் தொகை வழங்க உத்தவிட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2363 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பரிசுத் தொகையை தேர்தலுக்கு முன் வழங்க நீதிமன்றம் தடைவிதித்திருந்ததை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதில், வரும் 9 - 12 தேதிக்குள் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை  தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments