Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருங்களத்தூரில் திமுஅகவினர் பொங்கல் விழா

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (23:36 IST)
பெருங்களத்தூரில்  பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில்  திமுக சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளர் சேகர் தலைமையில்  4ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .
 
. இதில் சிலம்பாட்டம்,நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சிறப்பு விருந்தினராகா கலந்து கொண்ட தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் 
 
 எஸ்.ஆர் ராஜா அப்பகுதி மக்களுடன் சேர்ந்து  பொங்கல் வைத்து கொண்டாடினர்.மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு  இசை நாற்காலி, உரியடி ,ஓட்டபந்தையம் போன்ற போட்டிகள் நடத்தபட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments