Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்கிறது படப்பிடிப்புக்கான கட்டணம்: புதுச்சேரி அரசு அதிரடி!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (09:56 IST)
புதுச்சேரியில் நடத்தப்படும் படப்பிடிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏராளமான படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடப்பது வழக்கம். பல மொழி படங்களும் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். புதுச்சேரியில் படப்பிடிப்பு குறைந்த விலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.
 
இக்கட்டணத்தை உயர்த்த பல தரப்பும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு உயர்த்தாமல் இருந்தது. ஆனால் கொரோனாவால் அரசுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புக்கான கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது. 
 
இதற்கு கிரண்பேடியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே, உயர்த்தப்பட்ட ஷூட்டிங் கட்டணங்களுக்கான அறிவிப்புகளை அரசு அமைச்சரவையில் வைத்து  முறைப்படி வெளியிடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments