Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் செய்த காரியம் தமிழகத்துக்கும், திராவிடத்துக்கும் பெருத்த அவமானம்; பொன்.ராதாகிருஷ்ணன் வருத்தம்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (14:51 IST)
தமிழ் பற்றியும் தமிழகத்தை பற்றியும் ஒன்றும் தெரியாத கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கியது தமிழகத்துக்கு பெருத்த அவமானம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 
விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மத்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டை பற்றி சிந்தனை இல்லாதவரை வைத்து கமல்ஹாசன் கட்சியை தொடங்கி இருக்கிறார். தமிழ் பற்றியும், தமிழகத்தை பற்றியும் ஒன்றும் தெரியாத டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கி இருப்பது திராவிடத்துக்கும், தமிழகத்தும் பெருத்த அவமானம். 
 
தமிழ் பற்றியும், தமிழர்களை பற்றியும் பெருமையாக பேசியவர் பிரதமர் மோடி என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments