Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்: பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (13:00 IST)
ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கடையடைப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று திருச்சி முக்கொம்பில் காவிரி உரிமை மீட்பு நடை பயணம் தொடங்கினார்.
 
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது;- 
 
”தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகாவை நோக்கி ஸ்டாலின் நடை பயணம் சென்றிருந்தால் அவருக்கு நான் பாராட்டு தெரிவித்திருப்பேன். காவிரிக்காக அல்லாமல் அரசியலுக்காக இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின். திமுகவின் போராட்டம் தமிழர்களுக்காகவா? கர்நாடக காங்கிரஸ்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments