Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்: பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (13:00 IST)
ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கடையடைப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று திருச்சி முக்கொம்பில் காவிரி உரிமை மீட்பு நடை பயணம் தொடங்கினார்.
 
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது;- 
 
”தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகாவை நோக்கி ஸ்டாலின் நடை பயணம் சென்றிருந்தால் அவருக்கு நான் பாராட்டு தெரிவித்திருப்பேன். காவிரிக்காக அல்லாமல் அரசியலுக்காக இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின். திமுகவின் போராட்டம் தமிழர்களுக்காகவா? கர்நாடக காங்கிரஸ்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments