Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - எஸ்.ஏ. சந்திரசேகர் !

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (15:56 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர், மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று வருவதால் அரசியல்வாதிகள் ஜயாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
தற்போது மக்களிடம் அதிக  விழிப்புணர்ச்சிகள் ஏற்பட்டுவருகிறது. எனவே அரசியலை வியாபாரமாக செய்ய வேண்டாம் என தெரிவித்தார். 
 
அரசியலில் பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என எண்ணம் மாறி வருகிறது. அதனால் அரசியல்வாதிகள் மக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன், நல்லது செய்தால்தான் வெற்றியடைய முடியும் என கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் நூலிழையில் உயிர் தப்பிய சிங்கப்பூர் குடும்பம்.. பிரதமர் மோடிக்கு நன்றி..!

இந்தியாவை போரில் பாகிஸ்தான் தோற்கடித்தது என்பது தான் உண்மை: ஈரானில் ஷெபாஸ் ஷெரீப் பேட்டி..!

இந்தியாவில் முதல்முறையாக பிரெஞ்ச் நாட்டின் ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு? என்னென்ன வசதிகள்?

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்.. 28 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி..!

மூன்றாவது உலகப்போர் வேணாம்னு நினைக்கிறேன்!? - ட்ரம்ப்க்கு ரகசிய எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments