Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - எஸ்.ஏ. சந்திரசேகர் !

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (15:56 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர், மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று வருவதால் அரசியல்வாதிகள் ஜயாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
தற்போது மக்களிடம் அதிக  விழிப்புணர்ச்சிகள் ஏற்பட்டுவருகிறது. எனவே அரசியலை வியாபாரமாக செய்ய வேண்டாம் என தெரிவித்தார். 
 
அரசியலில் பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என எண்ணம் மாறி வருகிறது. அதனால் அரசியல்வாதிகள் மக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன், நல்லது செய்தால்தான் வெற்றியடைய முடியும் என கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments