Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் மரணம் – தொண்டர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (15:08 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஞானதேசிகன் உயிரிழந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் ஞானதேசிகன். பின்னர் இவர் தமிழ் மாநில காங்கிரஸுக்கு சென்றார். அங்கு அவருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஞானதேசிகன் சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி காலாமானார். இந்த செய்தி தமாகா தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இருமுறை எம் பி யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments