Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:36 IST)
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
எனவே தமிழகம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி  43000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments