மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:36 IST)
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
எனவே தமிழகம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி  43000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments