Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:36 IST)
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
அதில், வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
எனவே தமிழகம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி  43000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments